Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை

Share:

சபா, கோத்தா கினபாலுவில் கட்டப்பட்டுவரும் தொழிற் சாலை கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணம் கொடுக்க தாமதமானதால் அங்குள்ள தொழிலாளர்கள் சினம் கொண்டு அவர்களின் கோரியா நாட்டை சேர்ந்த முதலாளியைத் தாக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மனித வள அமைச்சின் துணை அமைச்சர் முஸ்தப்பா சக்முட் அங்குப் பணிபுரியும் 600 தொழிலாளிகளுக்கு உடனே சம்பளப் பணத்தைக் கொடுக்க உத்தரவு விடுவித்துள்ளார்.

ஏறக்குறைய 38 லட்ச வெள்ளி மொத்த சம்பள தொகை கொடுக்க வேண்டி உள்ளதால் அதன் முதலாளி அப்பணத்தை இன்று அல்லது நாளை தந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சபா தொழிலாளர் துறை பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்