Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை

Share:

சபா, கோத்தா கினபாலுவில் கட்டப்பட்டுவரும் தொழிற் சாலை கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணம் கொடுக்க தாமதமானதால் அங்குள்ள தொழிலாளர்கள் சினம் கொண்டு அவர்களின் கோரியா நாட்டை சேர்ந்த முதலாளியைத் தாக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மனித வள அமைச்சின் துணை அமைச்சர் முஸ்தப்பா சக்முட் அங்குப் பணிபுரியும் 600 தொழிலாளிகளுக்கு உடனே சம்பளப் பணத்தைக் கொடுக்க உத்தரவு விடுவித்துள்ளார்.

ஏறக்குறைய 38 லட்ச வெள்ளி மொத்த சம்பள தொகை கொடுக்க வேண்டி உள்ளதால் அதன் முதலாளி அப்பணத்தை இன்று அல்லது நாளை தந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சபா தொழிலாளர் துறை பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து