Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை

Share:

சபா, கோத்தா கினபாலுவில் கட்டப்பட்டுவரும் தொழிற் சாலை கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணம் கொடுக்க தாமதமானதால் அங்குள்ள தொழிலாளர்கள் சினம் கொண்டு அவர்களின் கோரியா நாட்டை சேர்ந்த முதலாளியைத் தாக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மனித வள அமைச்சின் துணை அமைச்சர் முஸ்தப்பா சக்முட் அங்குப் பணிபுரியும் 600 தொழிலாளிகளுக்கு உடனே சம்பளப் பணத்தைக் கொடுக்க உத்தரவு விடுவித்துள்ளார்.

ஏறக்குறைய 38 லட்ச வெள்ளி மொத்த சம்பள தொகை கொடுக்க வேண்டி உள்ளதால் அதன் முதலாளி அப்பணத்தை இன்று அல்லது நாளை தந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சபா தொழிலாளர் துறை பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்