May 1, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு சம்பளப் பனம் வழங்கப்படவில்லை

Share:

சபா, கோத்தா கினபாலுவில் கட்டப்பட்டுவரும் தொழிற் சாலை கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணம் கொடுக்க தாமதமானதால் அங்குள்ள தொழிலாளர்கள் சினம் கொண்டு அவர்களின் கோரியா நாட்டை சேர்ந்த முதலாளியைத் தாக்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மனித வள அமைச்சின் துணை அமைச்சர் முஸ்தப்பா சக்முட் அங்குப் பணிபுரியும் 600 தொழிலாளிகளுக்கு உடனே சம்பளப் பணத்தைக் கொடுக்க உத்தரவு விடுவித்துள்ளார்.

ஏறக்குறைய 38 லட்ச வெள்ளி மொத்த சம்பள தொகை கொடுக்க வேண்டி உள்ளதால் அதன் முதலாளி அப்பணத்தை இன்று அல்லது நாளை தந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சபா தொழிலாளர் துறை பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி