மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் போலீசாரால் அரசியல் தலைவர்கள் சிலர், விசாரணை நடத்தப்பட்டு வருவது பின்னணியில் அரசியல் உள்ளது என்றால் அதற்கான ஆதராங்களை நிரூபிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரை இலக்காக கொண்டு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றவர்கள் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னதாக அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொட்டக்கொண்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


