மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் போலீசாரால் அரசியல் தலைவர்கள் சிலர், விசாரணை நடத்தப்பட்டு வருவது பின்னணியில் அரசியல் உள்ளது என்றால் அதற்கான ஆதராங்களை நிரூபிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரை இலக்காக கொண்டு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றவர்கள் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னதாக அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொட்டக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


