மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் போலீசாரால் அரசியல் தலைவர்கள் சிலர், விசாரணை நடத்தப்பட்டு வருவது பின்னணியில் அரசியல் உள்ளது என்றால் அதற்கான ஆதராங்களை நிரூபிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரை இலக்காக கொண்டு இந்த விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றவர்கள் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னதாக அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொட்டக்கொண்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


