Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விவிஐபி மகன் கைது: காரில் போதைப்பொருள்!
தற்போதைய செய்திகள்

விவிஐபி மகன் கைது: காரில் போதைப்பொருள்!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-

கோலாலம்பூர், ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கியப் புள்ளி ஒருவரின் மகன் தனது காரில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் காரில், சிறிது அளவு ஹெராயினும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல் படையின் தலைவர் டத்தோ ஷாஸேலி காஹார் தெரிவித்தார். அவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்