Mar 23, 2026
Thisaigal NewsYouTube
விவிஐபி மகன் கைது: காரில் போதைப்பொருள்!
தற்போதைய செய்திகள்

விவிஐபி மகன் கைது: காரில் போதைப்பொருள்!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-

கோலாலம்பூர், ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கியப் புள்ளி ஒருவரின் மகன் தனது காரில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் காரில், சிறிது அளவு ஹெராயினும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல் படையின் தலைவர் டத்தோ ஷாஸேலி காஹார் தெரிவித்தார். அவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்