Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேசச் சட்ட மசோதாவை பலர் ஆதரிக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேசச் சட்ட மசோதாவை பலர் ஆதரிக்கின்றனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

அரசாங்கம் முன்மொழிந்துள்ள நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேசச் சட்ட மசோதாவைப் பலர் ஆதரிக்கின்றனர் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தத் திட்டத்தில் நலன் சார்ந்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் உத்தேசப் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசியத் திட்டமிடல் காங்கிரஸ் கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தின் இந்த பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று இன்று மக்களவையில் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை