Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

Share:

மிரி, ஏப்ரல்.03-

சரவாக், ஜாலான் பிந்துலு – மிரி சாலையின் 76ஆவது கிலோ மீட்டரில் கொள்கலன் லோரியும், உதிலிதி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர்.

இன்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 36 வயதுடைய லோரி உதவியாளர் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

பெரோடுவா அருஸ் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவரும், லோரி ஓட்டுநரும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் லோரியின் இடிபாடுகளில் சிக்கி, உதவியாளர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்