Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

Share:

மிரி, ஏப்ரல்.03-

சரவாக், ஜாலான் பிந்துலு – மிரி சாலையின் 76ஆவது கிலோ மீட்டரில் கொள்கலன் லோரியும், உதிலிதி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர்.

இன்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 36 வயதுடைய லோரி உதவியாளர் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

பெரோடுவா அருஸ் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவரும், லோரி ஓட்டுநரும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் லோரியின் இடிபாடுகளில் சிக்கி, உதவியாளர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி