May 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

Share:

மிரி, ஏப்ரல்.03-

சரவாக், ஜாலான் பிந்துலு – மிரி சாலையின் 76ஆவது கிலோ மீட்டரில் கொள்கலன் லோரியும், உதிலிதி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர்.

இன்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 36 வயதுடைய லோரி உதவியாளர் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

பெரோடுவா அருஸ் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவரும், லோரி ஓட்டுநரும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் லோரியின் இடிபாடுகளில் சிக்கி, உதவியாளர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்