Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 பெருந்தொற்று:  அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கிறது
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 பெருந்தொற்று: அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கிறது

Share:

கோலாலம்பூர், மே.17-

தாய்லாந்திலும், சிங்கப்பூரிலும் கோவிட் 19 பெருந்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அந்த பெருந்தொற்றின் நிலையைச் சுகாதார அமைச்சு மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பாக மலேசியா வாரத்திற்கு 600 சம்பவங்களைப் பதிவு செய்த போதிலும் இந்த பெருந்தொற்று குறித்து சுகாதார அமைச்சு மிகுந்த விழிப்பு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் கோவிட் 19 க்கு நிர்ணயிக்கப்பட்ட தேசிய எச்சரிக்கை வரம்பை விட அந்த பெருந்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மலேசியாவில் குறைவாக உள்ளது என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை