May 20, 2026
Thisaigal NewsYouTube
அந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இணைந்தாலும், அது வெளியேற்றப்படும
தற்போதைய செய்திகள்

அந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இணைந்தாலும், அது வெளியேற்றப்படும

Share:

மலாய்க்காரர்களை ஒற்றுமைப் படுத்துவதாக கூறி கொண்டு, அந்தக் கட்சி எந்தக் கூட்டணியோடு இணைந்தாலும், அதன் போக்கினால் அது வெளியேற்றப்படும் என அம்னோ கட்சியின் தலைவரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ அமாட் சாயிட் ஹமிடி, அம்னோ கட்சியின் ஆண்டு விழாவின் போது தனது உரையில் இவ்வாறு கூறினார்.

2019 ஆம் ஆண்டு அம்னோவுடன் பாஸ் கட்சி மலாய் காரர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக இணைந்து முவாஃபாகாட் நேஷ்னல் என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டது. பிறகு பெரிக்கத்தான் நெசனலுடன் அதே மாலய்காரர்களை ஒற்றுமை படுத்துவதாக கூறிக்கொண்டு அதில் இணைந்து கொண்டது. தற்பொழுது மலாய் பிரகடனம் என கூறிக்கொண்டு மகாதீருடன் இணைய முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்தார்.

பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேஷ்னலுடன் கூட்டணி வைத்து கொண்டது அம்னோ கட்சிக்கு விருப்பமில்லை என்பது உண்மை என தனது உரையில் அவர் கூறினார். பாஸ் கட்சியினால் மலாய்காரர்களை ஒற்றுமைப் படுத்த இயலாது என்பதால் மிக விரைவில் பெரிக்கத்தான் நெசனலுடனான கூட்டணியிலிருந்து அந்தக் கட்சி வெளியேறும் சாத்தியம் உண்டு என சாயிட் ஹமிடி தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு