Mar 13, 2026
Thisaigal NewsYouTube
துருக்கியிலிருந்து திரும்பியவுடன் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

துருக்கியிலிருந்து திரும்பியவுடன் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

துருக்கி குடியரசிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

பிரதமரின் விமானம் இன்று அதிகாலை சுபாங் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. ஓய்வு எடுக்காமல், விமான நிலையத்திலிருந்து நேரடியாக புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், இறைவன் அருளில் துருக்கி குடியரசிற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக நாடு திரும்பினேன். உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றேன். மலேசியாவிற்காக என்று டத்தோ ஶ்ரீ அன்வார் பதிவிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்