May 1, 2026
Thisaigal NewsYouTube
காலக்கெடுவை நீடித்துள்ளார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

காலக்கெடுவை நீடித்துள்ளார் துன் மகாதீர்

Share:

தமக்கு எதிராக அவதூறான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள துன் மகாதீர் முகமது, பிரதமர் பதிலளிப்பதற்கு ஏதுவாக, கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

2 வாரங்களுக்கு முன்பு, ஷா ஆலாமில் நடைபெற்ற பி.கெ.ஆர் கட்சியின் சிறப்பு தேசிய மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆற்றிய உரை தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த 22 ஆண்டு காலத்தில், குடும்பத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக, அன்வார் குற்றஞ்சாட்டி இருப்பதாக கூறி, துன் மகாதீர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி