Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காலக்கெடுவை நீடித்துள்ளார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

காலக்கெடுவை நீடித்துள்ளார் துன் மகாதீர்

Share:

தமக்கு எதிராக அவதூறான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள துன் மகாதீர் முகமது, பிரதமர் பதிலளிப்பதற்கு ஏதுவாக, கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

2 வாரங்களுக்கு முன்பு, ஷா ஆலாமில் நடைபெற்ற பி.கெ.ஆர் கட்சியின் சிறப்பு தேசிய மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆற்றிய உரை தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த 22 ஆண்டு காலத்தில், குடும்பத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக, அன்வார் குற்றஞ்சாட்டி இருப்பதாக கூறி, துன் மகாதீர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்