தங்களின் நில வரியை குறைக்கும்படி விண்ணப்பம் செய்துள்ள ஏழைகள், மாற்றத்திறனாளிகள் ஆகியோருக்கு நில வரியை குறைப்பது தொடர்பில் பேரா மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தகுதி பெற்றவர்களுக்கு நில வரியை குறைக்கும்படி பேரா மாநில நில மற்றும் கனிமவள அலுவலகத்தின் இயக்குநர், சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாக சாரானி முகமட் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


