தங்களின் நில வரியை குறைக்கும்படி விண்ணப்பம் செய்துள்ள ஏழைகள், மாற்றத்திறனாளிகள் ஆகியோருக்கு நில வரியை குறைப்பது தொடர்பில் பேரா மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தகுதி பெற்றவர்களுக்கு நில வரியை குறைக்கும்படி பேரா மாநில நில மற்றும் கனிமவள அலுவலகத்தின் இயக்குநர், சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாக சாரானி முகமட் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


