Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த புதன்கிழமை தொடங்கி முகக் கவரி அணிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

அடுத்த புதன்கிழமை தொடங்கி முகக் கவரி அணிய அவசியமில்லை

Share:

அடுத்த புதன்கிழமை ஜூலை 5 ஆம் தேதி முதல் கோவிட் – 19 நோயாளிகள், முகக் கவரி அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் 19 நோர் தொற்று இருப்பவர்கள் சுகாதார வசதிகளில் இருக்கும்போது, முகக் கவரியை அணிவது கட்டாயமில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா இதனைத் தெரிவித்தார்.
மேலும், கோவிட் 19 னால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலக்கட்டமும் 7 முதல் 5 நாட்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டாக்டர் ஜாலேஹா முஸ்தபா குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

அடுத்த புதன்கிழமை தொடங்கி முகக் கவரி அணிய அவசியமில்லை | Thisaigal News