May 18, 2026
Thisaigal NewsYouTube
பாலியில் படகு விபத்து: மலேசியர் சிக்கியுள்ளாரா? வெளியுறவு அமைச்சு தீவிரக் கண்காணிப்பு
தற்போதைய செய்திகள்

பாலியில் படகு விபத்து: மலேசியர் சிக்கியுள்ளாரா? வெளியுறவு அமைச்சு தீவிரக் கண்காணிப்பு

Share:

புத்ராஜெயா, ஜூலை.06-

இந்தோனேசியாவின் பாலி நீரிணையில் ஜூலை 4 ஆம் தேதி கவிழ்ந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா படகு விபத்து குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆரம்பக் கட்டத் தகவல்படி, விபத்தில் மலேசியர்கள் யாரும் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஒரு மலேசியர் இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சமீபத்திய தகவலின் அடிப்படையில், ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன