Mar 13, 2026
Thisaigal NewsYouTube
4 கிலோ போதைப் பொருள் விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு !
தற்போதைய செய்திகள்

4 கிலோ போதைப் பொருள் விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு !

Share:

கடந்த வாரம் 4 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப் பொருளை விநியோகித்ததாக இரு ஆடவர்கள் மீது நெகிரி செம்பிலான் கெமாஸ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்ச்சாட்டப்பட்டது.

மஜிஸ்ட்ரெட் கர்தினி கஸ்ரான் முன்னிலையில் 33 வயது சீ வய் லுன், 34 வயது முஹமாட் குமரன் ஆறுமுகம் ஆகியோர் இ கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ஜாலான் பூலாய் 1 பன்டார் உத்தாமா தம்பின் எனும் முகவரியில் இவ்விருவரும் போதைப் பொருளை விநியோகித்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவித மாக்குமூலமும் பதிவு செய்யப்பட வில்லை.

எதிர்வரும் சனவரி 11 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் அன்றைய நாளில் வேதியியல் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன