Mar 18, 2026
Thisaigal NewsYouTube
உயர்க்கல்வி நிலையங்கள் அறிவைத் தேடும் இடமாகத்தான் இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

உயர்க்கல்வி நிலையங்கள் அறிவைத் தேடும் இடமாகத்தான் இருக்க வேண்டும்

Share:

சிந்தோக், நவம்பர்.09-

உயர்க்கல்வி நிலையங்கள் அரசியல் மேடையாக மாறக் கூடாது; மாறாக அவை அறிவைத் தேடும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவதூறுகளைப் பரப்பும் களமாக இருக்கக் கூடாது என்று கெடா மாநில ஆட்சியாளர் சுல்தான் சலேஹுடின் பட்லிஷா வலியுறுத்தினார். கல்வியைப் பயன்படுத்தி அரசியல் செய்வதும், பழி கூறுவதும் மக்கள் நம்பிக்கையைச் சிதைத்து, வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலத்தைக் கெடுத்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

பல்கலைக்கழகங்கள் பிளவை ஏற்படுத்தும் சுவர்களாக இல்லாமல், ஒற்றுமைக்கான பாலமாகத் திகழ வேண்டும் என வடமலேசியப் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சுல்தான் வலியுறுத்தினார். தற்போது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 491வது இடத்திற்கு உயர்ந்து, தரமான கல்வியிலும் புத்தாக்கத் துறைகளிலும் சிறந்து விளங்கும் வட மலேசியப் பல்கலைக்க்ழகத்தின் சாதனைகள் குறித்து அவர் பெருமிதம் கொண்டார். இறுதியாக, பட்டதாரிகள் தாங்கள் பெற்ற அறிவை விவேகத்துடன் பயன்படுத்தி, சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் மக்களை ஒன்றிணைக்கும் மனிதர்களாகவும் விளங்க வேண்டும் என்று Sultan Sallehuddin அறிவுறுத்தினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு