Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கரடியினால் தாக்கப்பட்ட ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கரடியினால் தாக்கப்பட்ட ஆடவர் மரணம்

Share:

கோத்தா பாரு,செப்டம்பர் 14-

கரடியினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ஆடவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி கிளந்தான், குவா முசாங், ஜெரெக், கம்போங் டாலம் செண்டுக்- கில் கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பறவைகளை பிடிப்பதற்கு சென்ற 33 வயதுடைய முகமது ஜாக்கி சே முகமது என்பவர் கரடியினால் கடுமையாக தாக்கப்பட்டார்.

மிக கவலைக்கிடமான சூழ்நிலையில் அவர் மீட்கப்பட்டு, குபாங் கெரியன்- னில் உள்ள மலேசிய அறிவியல் பல்லைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடும் ரத்தப் போக்கின் காரணமாக சுயநினைவின்றி இருந்து வந்த அந்த நபர், இன்று அதிகாலை 3.45 மணியளவில் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை