Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது
தற்போதைய செய்திகள்

சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது

Share:

டிச. 18-

மலேசிய வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் போது மூத்த குடிமக்கள் கூடுதல் தகுதியை நிறைவு செய்ய வேண்டும் எனப்படும் தகவல் சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது ஆலைப் போக்குவரத்துத் துறையான JPJ.

இது குறித்து தகவல் அளித்த அதன் இயக்குநர் Datuk Aedy Fadly Ramli be கூறுகையில், மூத்த குடிமக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கும் செயல்பாட்டுத் தரநிலைகளுக்கும் இணங்க வேண்டும் என்று கூறினார்.

பொது மக்கள் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்த்து, பெறும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது | Thisaigal News