May 1, 2026
Thisaigal NewsYouTube
குவா மூசாங்கில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

குவா மூசாங்கில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு

Share:

குவா மூசாங், கம்பங் புலாய் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் யுபி சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.

அந்த சடலமானது நீரில் மூழ்கிய நிலையில், கற்கள் மற்றும் மரக்கட்டைகளுக்கு இடையில் சிக்கியிருந்ததாகவும் யுபி சிக் சூன் ஃபூ குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்றும், அவர் எந்த நாட்டவர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய அச்சடலமானது குவா மூசாங் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி