Mar 25, 2026
Thisaigal NewsYouTube
200 கிலோ உடல் பருமனான நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பொது தற்காப்பு படையினர்
தற்போதைய செய்திகள்

200 கிலோ உடல் பருமனான நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பொது தற்காப்பு படையினர்

Share:

கெடா, ஜூலை 31-

கெடா, சுங்கை பெட்டானி -யில், 200 கிலொகிராம் உடல் பருமனான நோயாளியை, நேற்றிரவு அவரது வீட்டிலிருந்து சிக்-கிலுள்ள மலேசிய பொது தற்காப்பு படையினர், சிறப்பு சேவையின் வழி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

பக்கவாதத்திற்கு இலக்காகியுள்ள அவ்வாடவர், நேற்றிரவு மணி 10 அளவில் உறங்கவைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை பணியாளர்களின் உதவியுடன் பொது தற்காப்பு படையின் 6 உறுப்பினர்கள், லோரியின் வாயிலாக, அவ்வாடவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது