Jul 30, 2026
Thisaigal NewsYouTube
200 கிலோ உடல் பருமனான நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பொது தற்காப்பு படையினர்
தற்போதைய செய்திகள்

200 கிலோ உடல் பருமனான நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பொது தற்காப்பு படையினர்

Share:

கெடா, ஜூலை 31-

கெடா, சுங்கை பெட்டானி -யில், 200 கிலொகிராம் உடல் பருமனான நோயாளியை, நேற்றிரவு அவரது வீட்டிலிருந்து சிக்-கிலுள்ள மலேசிய பொது தற்காப்பு படையினர், சிறப்பு சேவையின் வழி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

பக்கவாதத்திற்கு இலக்காகியுள்ள அவ்வாடவர், நேற்றிரவு மணி 10 அளவில் உறங்கவைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை பணியாளர்களின் உதவியுடன் பொது தற்காப்பு படையின் 6 உறுப்பினர்கள், லோரியின் வாயிலாக, அவ்வாடவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை