May 18, 2026
Thisaigal NewsYouTube
அதிர வைக்கும் சம்பவம்: வாத்துக்களின் சத்தம் அம்பலப்படுத்திய 50 கிலோ பாம்பு
தற்போதைய செய்திகள்

அதிர வைக்கும் சம்பவம்: வாத்துக்களின் சத்தம் அம்பலப்படுத்திய 50 கிலோ பாம்பு

Share:

பாலிங், ஜூலை.06-

நள்ளிரவில் வாத்துக்கள் இட்ட சத்தம், வீட்டு முற்றத்தில் 50 கிலோ எடையுள்ள 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. கெடா, பாலிங், கம்போங் கெஜாயில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த பாலிங் தீயணைப்பு - மீட்புப் படைத் தலைவர் ஸுல்கைரி மாட் தஞ்சில், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சதப் பாம்பைப் பிடிக்க பாலீங் தீயணைப்பு - மீட்புப் படையினர் விரைந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

சுமார் 15 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ஆக்ரோஷமாக இருந்த அந்தப் பாம்பு வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டு, வனவிலங்கு, தேசியப் பூங்காத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரமான கால நிலையும், உணவு தேடியதுமே அப்பாம்பு அதன் வாழ்விடத்திலிருந்து வெளியே வந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன