Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் ரோன்95  பெட்ரோலைப் பெறத் தகுதி பெறுகின்றனர்
தற்போதைய செய்திகள்

3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி பெறுகின்றனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் பூடி மடானி ரோன்95 திட்டத்தின் வாயிலாக உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 எரிபொருளைப் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களும் தகுதி பெறுகின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி, 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்குமானால் அந்த லைசென்ஸ் இன்னமும் செயலில் உள்ளன என்றே பொருள் கொள்ளப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் பட்சத்தில் அது புதுபிக்கக்கூடிய தகுதியில் இன்னமும் உள்ளது என்றே கருதப்படும் என்று அந்தோணி லோக் மேலும் விவரித்தார்.

அதே வேளையில் ஒருவரின் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகுமானால், அவர் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வாங்குவதற்கான தகுதியை இழக்கிறார் என்பதையும் அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்