Mar 21, 2026
Thisaigal NewsYouTube
3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் ரோன்95  பெட்ரோலைப் பெறத் தகுதி பெறுகின்றனர்
தற்போதைய செய்திகள்

3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் ரோன்95 பெட்ரோலைப் பெறத் தகுதி பெறுகின்றனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் பூடி மடானி ரோன்95 திட்டத்தின் வாயிலாக உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 எரிபொருளைப் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களும் தகுதி பெறுகின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி, 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்குமானால் அந்த லைசென்ஸ் இன்னமும் செயலில் உள்ளன என்றே பொருள் கொள்ளப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் பட்சத்தில் அது புதுபிக்கக்கூடிய தகுதியில் இன்னமும் உள்ளது என்றே கருதப்படும் என்று அந்தோணி லோக் மேலும் விவரித்தார்.

அதே வேளையில் ஒருவரின் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகுமானால், அவர் பெட்ரோல் ரோன்95 எரிபொருளை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வாங்குவதற்கான தகுதியை இழக்கிறார் என்பதையும் அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து