Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு ஜனவரியில் பூர்த்தியாகும்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு ஜனவரியில் பூர்த்தியாகும்

Share:

சிப்பாங், கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் பிரதான கட்டடத்திலிருந்து விமான முனையத்திற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் Aerotrain- ரயில்களை மாற்றியமைக்கும் திட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நிறைவுப் பெறும்.

புதிய ரயில்களை பொருத்தும் இந்த முதன்மைத் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் என்று தொடக்கத்தில் அட்டவணையிடப்பட்டு இருந்தது.

எனினும் எதிர்பார்த்த காலக்கட்டத்தை விட இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே Aerotrain- திட்டம் முடிவுறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அனைத்துலக விமான நிலையத்தை நிர்வகித்து வரும் Malaysia Airports Holding Berhad அறிவித்துள்ளது.

Malaysia Airports Holding Berhad- டின் துணை நிறுவனமான MA Sepang இத்திட்டத்தை Alstom Transport Systems நிறுவனத்துடன் இணைந்து, கூட்டாக மேற்கொண்டு வருவதாக MAHB அறிவித்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு