Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இடம் மாறி அமர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தற்போதைய செய்திகள்

இடம் மாறி அமர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்த நான்கு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மக்களவையில் இருக்கைகளை மாற்றி அமர்ந்துள்ளனர்.

குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம், ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் இலாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹைலி அப்துல் ரஹ்மான் ஆகிய மூவரும் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தங்களின் இருக்கைகளை மாற்றிக் கொள்ளவும் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்வதுதான் முறை. ஆனால், மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இல்லாமல் தனியே அமர்வார்கள் என டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!