நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றிப் பெறுமானால் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் மீண்டும் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து கூட்டணி கட்சிகள் தீர்க்கமாக பேசி முடிவு எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசராக தற்போது அமினுடின் ஹாரூன் பதவியில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவரொட்டியில் அவரின் புகைப்படத்தை முன்கூட்டியே அச்சிடுவதில் தவறுயில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக அமினுடின் ஹாரூன் மீண்டும் நியமிக்கப்படலாம்
Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


