நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றிப் பெறுமானால் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் மீண்டும் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து கூட்டணி கட்சிகள் தீர்க்கமாக பேசி முடிவு எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசராக தற்போது அமினுடின் ஹாரூன் பதவியில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவரொட்டியில் அவரின் புகைப்படத்தை முன்கூட்டியே அச்சிடுவதில் தவறுயில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக அமினுடின் ஹாரூன் மீண்டும் நியமிக்கப்படலாம்
Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


