Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிகேஆர் தேர்தல் ஏற்பாடுகள் சமூகமாக நடைபெற்று வருகிறது

Share:

கூச்சிங், பிப்.22-

பிகேஆர் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அதன் பொதுச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சால்லே தெரிவித்துள்ளார்.

கட்சித் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை நடைபெறவிருக்கிறது.

முதலில் கிளை மற்றும் தொகுதி அளவில் தேர்தல் நடைபெறும். மே மாதம் இறுதியில் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது