நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சம்பந்தப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகளை முன்கூட்டியே ஒத்திவைக்குமாறு, கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
அணிவகுப்புகள், போட்டி விளையாட்டுகள், முகாம்கள் மற்றும் வகுப்பறைக்கு வெளியே நடத்தப்படும் கற்றல் கற்பித்தல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி ஃபட்லினா சிடெக் அறிவுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், வெப்ப நிலை சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குப் பள்ளிகளில் நேர்த்தியான விளையாட்டு ஆடைகளை அணிவதற்குக் கல்வி அமைச்சு சிறுப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


