Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சொந்தமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, கடும் காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

58 வயதுடைய அந்த போலீஸ்காரர் நேற்று மாலை 5.12 மணியளவில் மரணமுற்றதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் பாதுகாவலர் சாவடியில் பணியாற்றி வந்த அந்த போலீஸ்காரர், தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு, மிக ஆபத்தான நிலையில் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தன் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்