May 28, 2026
Thisaigal NewsYouTube
சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சொந்தமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, கடும் காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

58 வயதுடைய அந்த போலீஸ்காரர் நேற்று மாலை 5.12 மணியளவில் மரணமுற்றதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் பாதுகாவலர் சாவடியில் பணியாற்றி வந்த அந்த போலீஸ்காரர், தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு, மிக ஆபத்தான நிலையில் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தன் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்