Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சொந்தமாகச் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சொந்தமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, கடும் காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

58 வயதுடைய அந்த போலீஸ்காரர் நேற்று மாலை 5.12 மணியளவில் மரணமுற்றதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் பாதுகாவலர் சாவடியில் பணியாற்றி வந்த அந்த போலீஸ்காரர், தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு, மிக ஆபத்தான நிலையில் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தன் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி