May 27, 2026
Thisaigal NewsYouTube
12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


கடந்த திங்கட்கிழமையும் நேற்று வெள்ளிக்கிழமையும் போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13.3 கிலோ எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் பிடிபட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

முதலாவது சோதனையில் மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரின் வாகனத்தில் 7.4 கிலே எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

பின்னர் நேற்று காலை 9.30 மணியளவில் பூச்சோங்கில் அந்த நபரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மேலும் 5.9 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு