Apr 1, 2026
Thisaigal NewsYouTube
12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


கடந்த திங்கட்கிழமையும் நேற்று வெள்ளிக்கிழமையும் போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13.3 கிலோ எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் பிடிபட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

முதலாவது சோதனையில் மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரின் வாகனத்தில் 7.4 கிலே எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

பின்னர் நேற்று காலை 9.30 மணியளவில் பூச்சோங்கில் அந்த நபரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மேலும் 5.9 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்