Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு 5 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

Share:

குளுவாங்,செப்டம்பர் 06-

பள்ளி பேருந்தில் மாணவி ஒருவரை வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் அதன் ஓட்டுநர், விசாரணைக்கு ஏதுவாக 5 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீஸ்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

24 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், இன்று காலையில் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தரடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

அந்த பேருந்து ஓட்டுநர் இன்று காலையில் குளுவாங், சிம்பாங் ரெங்கம்- மில் கைது செய்யப்பட்டார். அவரை வரும் செப்டபம்ர் 10 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் செயல் தொடர்பான காணொளி, டிக் டோக் சமூக லைத்தளத்தில் வரைலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு 5 நாள் தடுப்புக்காவல் | Thisaigal News