Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவலிருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவலிருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்

Share:

சபா. கோத்தா கினபாலு, கெப்பாயான் தடுப்புக்காவலிலிருந்து தப்பிய கைதி ஒருவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அந்த நபர். இன்று காலை 11.50 மணியளவில் துவரான், மிம்பியான் ஜாடி ரிசோர்ட் அருகில் வனப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த போது, போலீஸ் குழு ஒன்று அந்த நபரை கைது செய்ததாக சபா மாநில போலீஸ் துணைத் கமிஷனர் ஷாஹுரினாயின் ஜயிஸ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த காட்டுப்பகுதியில் மறைந்துள்ளார் என்று பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதாக ஷாஹுரினாயின் ஜயிஸ் குறிப்பிட்டார்.

Related News

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி