Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இவ்வார சனிக்கிழமை பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு

Share:

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் பிசிசி யில் மக்கள் நீதிக் கட்சியாப பிகேஆர் - இன் தேசிய நிலையிலான மாநாடு இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்,

இந்த மாநாட்டிற்கு 2,374 பேராளர்களும் 1,500 பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாக அவர் சொன்னார்.

இந்த மாநாட்டில், வாழ்க்கைச் செலவினம், இனம், சமயம், மன்னர் எனப்படும் 3ஆர் கொள்கை, பொருளாதார முன்னேற்றம், சமூக நலன், சமூக நீதி, அரசியல் நிலைத்தன்மை. ஊழல், அதிகார முறைகேடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்படும் என்றார் அவர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!