Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இவ்வார சனிக்கிழமை பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு

Share:

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் பிசிசி யில் மக்கள் நீதிக் கட்சியாப பிகேஆர் - இன் தேசிய நிலையிலான மாநாடு இவ்வாரம் சனிக்கிழமை தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்,

இந்த மாநாட்டிற்கு 2,374 பேராளர்களும் 1,500 பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாக அவர் சொன்னார்.

இந்த மாநாட்டில், வாழ்க்கைச் செலவினம், இனம், சமயம், மன்னர் எனப்படும் 3ஆர் கொள்கை, பொருளாதார முன்னேற்றம், சமூக நலன், சமூக நீதி, அரசியல் நிலைத்தன்மை. ஊழல், அதிகார முறைகேடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்படும் என்றார் அவர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்