அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றப்பின்னர் பிகேஆர் கட்சியிலிருந்து பெர்சத்து கட்சிக்கு தாவியதற்காக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸுரைடா கமருடீன், பிகேஆர், PKR கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று அளித்துள்ள தீர்ப்பு, இறுதியானது அல்ல என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
காரணம், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான ஜுரைடா கமருடின், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இன்னும் அடுத்தடுத்த நகர்வுகள் உள்ளன.
எனவே ஒரு கோடி வெள்ளி இழப்பீட்டை முன்னாள் அமைச்சரசான ஜுரைடா, பிகேஆர் கட்சி தலைமையகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு இறுதியானது அல்ல என்று அஸ்மின் அலி தெளிவுபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


