May 26, 2026
Thisaigal NewsYouTube
340 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

340 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Share:

டிச. 11-

அடுத்த ஆண்டு முதல் 110 பள்ளிகளிலிருந்து 400 பள்ளிகளுக்கு hybrid எனப்படும் கலப்பு வகுப்பறை முறையில் கற்றல் கற்பித்தல் நடத்தப்படத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 340 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கல்வித் துணை அமைச்சர் Wong Kah Who தெரிவித்தார்.

கலப்பு வகுப்பறைகள் நகர்ப்புற பள்ளிகளில் மட்டும் அல்லாமல், புறநகர் பள்ளிகளிலும் நடத்தப்படும் என்றும், எந்த மாணவரும் கல்வியில் பின்தங்காமல் பார்த்துகொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த கற்றல் கற்பித்தல் முறை குறித்து ஆசிரியர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. கூடுதல் வகுப்பறைகள், பயிற்சிகள், இணைய இணைப்பு வ் வகுப்பின் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கானக் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் வர்றை விரைவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு