May 18, 2026
Thisaigal NewsYouTube
பிக்காப் வாகனம் விபத்து: இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பிக்காப் வாகனம் விபத்து: இருவர் உயிரிழந்தனர்

Share:

கோல கங்சார், ஜூலை.02-

வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் பிக்காப் வாகனம் ஒன்று, எதிரே சென்று கொண்டு இருந்த லோரியின் பின்புறம் மோதியதில் அதன் ஓட்டுநரும், பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 253 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் படையினர் காலை 6.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் சபாரோட்இ நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

சின்னா பின்னமான அந்த பிக்காப் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி