Jul 2, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவால் அதிகரிக்கும் ஆபத்து! நீதிமன்றத்தில் குழப்பம்!
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவால் அதிகரிக்கும் ஆபத்து! நீதிமன்றத்தில் குழப்பம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

நீதிமன்ற வழக்குகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீதப் பயன்பாடு பெரும் சவால்களை உருவாக்கும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தொழில்நுட்பத் தடயவியல் பிரிவின் இயக்குநர் வான் ஸுல்கிஃப்லி வான் ஜுசோ எச்சரித்துள்ளார். மனிதர்களின் செயலாக்கம் இல்லாமல் முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை நம்பியிருப்பது, ஆதாரங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் என்றவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் வழக்கு விசாரணைகளுக்கு உதவினாலும், அதில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்பச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியன குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்