Mar 21, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவால் அதிகரிக்கும் ஆபத்து! நீதிமன்றத்தில் குழப்பம்!
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவால் அதிகரிக்கும் ஆபத்து! நீதிமன்றத்தில் குழப்பம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

நீதிமன்ற வழக்குகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீதப் பயன்பாடு பெரும் சவால்களை உருவாக்கும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தொழில்நுட்பத் தடயவியல் பிரிவின் இயக்குநர் வான் ஸுல்கிஃப்லி வான் ஜுசோ எச்சரித்துள்ளார். மனிதர்களின் செயலாக்கம் இல்லாமல் முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை நம்பியிருப்பது, ஆதாரங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் என்றவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் வழக்கு விசாரணைகளுக்கு உதவினாலும், அதில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்பச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியன குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து