May 26, 2026
Thisaigal NewsYouTube
முதியவரின் மரணத்தில் குற்றத்தன்மை இல்லை
தற்போதைய செய்திகள்

முதியவரின் மரணத்தில் குற்றத்தன்மை இல்லை

Share:

ஈப்போ, டிச. 21-


ஈப்போ, செர்ரி அபார்ட்மெண்ட் வீடமைப்புப்பகுதியில் 68 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் குற்றத்தன்மை அம்சங்கள் எதுவும் இல்லை என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.

அந்த முதியவரின் மரணம் குறித்து பல கோணங்களில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் குற்றத்தன்மைக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதனை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

68 வயதுடைய அந்த முதியவர், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி அபாங் ஸைனால் மேலும் கூறினார்.

முதியவரின் உறவினர்கள் விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, த் அத்ந வீட்டில் நேற்று இரவு 11.10 மணியளில் தீயணைப்பு,மீட்புப்படையினரின் உதவியுடன் அந்த முதியவரின் உடல் மீட்கப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு