Aug 11, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் நான்சி ஷுக்ரியின் ஹரிராயா பொது உபசரிப்பு
தற்போதைய செய்திகள்

அமைச்சர் நான்சி ஷுக்ரியின் ஹரிராயா பொது உபசரிப்பு

Share:

கூனிங், ஏப்ரல்.19-

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரான டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி, இன்று தனது சொந்த ஊரான சரவாக், கூச்சிங்கில் உள்ள விஸ்மா செபாத்தியில் ஹரிராயா பொது உபசரிப்பை வெகுசிறப்பாக நடத்தினார்.

இந்த பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பித்தார். பிரதமர் பிற்பகல் 1.40 மணியளவில் வருகை தந்தார். உடன் சரவாக் முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங்கும் கலந்து கொண்டார்.

பிரதமர் அன்வாரும், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரியும் சுமார் அரை மணி நேரம் செலவிட்டனர்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு