Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஸாஹிட் விடுதலை , விளக்கமளிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஸாஹிட் விடுதலை , விளக்கமளிக்கப்பட வேண்டும்

Share:

துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிரான இலஞ்ச
ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படாமல், வழக்கில்
இருந்து விடுதலை செய்யப்பட்டது குறித்து பிராசிகியுஷன் விளக்கமளிக்கப்பட
வேண்டும் என்று மனித உரிமை போராட்டவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

47 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கில் எந்த நிபந்தனையின்
அடிப்படையில் ஸாஹிட் விடுதலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரசு
தரப்பு வழக்கறிஞர் குழுவினர் விளக்கமளிக்க வேண்டும் என்று பெர்சேவின் முன்னாள் தலைவர்
மரியா சின் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸாஹிட்டுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் அடிப்படை முகாதிரங்கள் இருப்பதாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பிராசிகியூஷன் தரப்பு கடும் உழைப்பை வழங்கி ஆதாரங்களை
வலுப்படுத்திய நிலையில், இன்று அவர் விடுவிக்கப்பட்டது குறித்து மனித உரிமை
போராட்டவாதியான அம்பிகா சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது