May 16, 2026
Thisaigal NewsYouTube
பொருட்களின் விலையை உயர்த்தும் வியாபாரிகளை அரசு பொறுத்துக் கொள்ளாது - அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பொருட்களின் விலையை உயர்த்தும் வியாபாரிகளை அரசு பொறுத்துக் கொள்ளாது - அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

சாரா உதவித் தொகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் எந்த ஒரு தரப்பினருக்கும் அரசாங்கம் பரிவு காட்டாது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரித்துள்ளார்.

சிறு வியாபாரிகள் சிலர் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தி விட்டதாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள புகார்கள் குறித்து கருத்துரைத்த அவர் இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இப்புகார்கள் அனைத்தும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்க எதிர்ப்புச் சட்டம் 2011-ன் கீழ் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமீர் ஹம்ஸா அஸிஸான் குறிப்பிட்டார்.

அதே வேளையில், பேரங்காடிகள் சில மக்களுக்கு உதவும் வகையில் சிறப்புச் சலுகைகள் வழங்கி வருவதையும் அவர் பாராட்டினார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்