கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப் போக்குவரத்தில் முகக்கவரி அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், அதனை அணிய ஊக்குவிக்கப்படுகிறது என போக்குவரஹ்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
முகக்கவரி அணிவது போன்ற விதிமுறையை முடிவு செய்வது சுகாதார அமைச்சு. இந்த விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சு எந்த விதிமுறையையும் விதிக்கவில்லை என அந்தோணி லோக் விளக்கமளித்தார்.








