Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கற்றல், கற்பித்தலை ஓன்லைன் மூலம் நடத்துவதற்கு உயர்க்கல்விக் கூடங்களுக்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

கற்றல், கற்பித்தலை ஓன்லைன் மூலம் நடத்துவதற்கு உயர்க்கல்விக் கூடங்களுக்கு அனுமதி

Share:

புத்ராஜெயா, மே.22-

வரும் மே 26 முதல் 28 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 46 ஆவது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் உயர்க்கல்விக் கூடங்கள், மாணவர்களுக்கு ஓன்லைன் மூலம் கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கு உயர்க்கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவதையொட்டி பல சாலைகள் மூடப்படவிருக்கின்றன.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு ஓன்லைன் மூலம் கற்றல், கற்பித்தலை மேற்கொள்வதற்கு பொது மற்றும் தனியார் பல்லைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கற்றல், கற்பித்தலை ஓன்லைன் மூலம் நடத்துவதற்கு உயர்க்கல்வி... | Thisaigal News