Jan 21, 2026
Thisaigal NewsYouTube
கட்டாய உழைப்பில் இருந்து ஐந்து இளைஞர்களை போலீசார் மீட்டனர்
தற்போதைய செய்திகள்

கட்டாய உழைப்பில் இருந்து ஐந்து இளைஞர்களை போலீசார் மீட்டனர்

Share:

கிள்ளான் கம்போங் ஜாவா அருகில் உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு தொழிற்சாலை ஒன்றில் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்திய 5 அந்நிய நாட்டு இளையவர்கள் புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நான்கு மணி நேரமாக அந்த தொழிற்சாலையில் போடப்பட்ட சோதனைக்கு பின்பு 14 வயது முதல் 17 வயதுகுறைந்த இளையவர்களை கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவின் தலைமை துணை இயக்குனர் மூத்த துணை கமிஸ்னர் ஃபட்லி மர்சூஸ் தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களாக அந்த 5 இளையவர்கள் நாளுக்கு 50 வெள்ளி சம்பளம் பெற்று அந்த பழையப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள சேகரிப்பு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்ப்ட்டிருந்தார்கள் என கூறியதுடன் இது ஆள் கடத்தல் குற்றத்தின் கீழ் மற்றும் வயது குறைந்த குழந்தை தொழிலாளிகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்த மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்