Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கட்டாய உழைப்பில் இருந்து ஐந்து இளைஞர்களை போலீசார் மீட்டனர்
தற்போதைய செய்திகள்

கட்டாய உழைப்பில் இருந்து ஐந்து இளைஞர்களை போலீசார் மீட்டனர்

Share:

கிள்ளான் கம்போங் ஜாவா அருகில் உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு தொழிற்சாலை ஒன்றில் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்திய 5 அந்நிய நாட்டு இளையவர்கள் புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நான்கு மணி நேரமாக அந்த தொழிற்சாலையில் போடப்பட்ட சோதனைக்கு பின்பு 14 வயது முதல் 17 வயதுகுறைந்த இளையவர்களை கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணை பிரிவின் தலைமை துணை இயக்குனர் மூத்த துணை கமிஸ்னர் ஃபட்லி மர்சூஸ் தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களாக அந்த 5 இளையவர்கள் நாளுக்கு 50 வெள்ளி சம்பளம் பெற்று அந்த பழையப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள சேகரிப்பு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்ப்ட்டிருந்தார்கள் என கூறியதுடன் இது ஆள் கடத்தல் குற்றத்தின் கீழ் மற்றும் வயது குறைந்த குழந்தை தொழிலாளிகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்த மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன