Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மஇகாவுடன் நிச்சயத்தார்த்தம் இன்னும் நடைபெறவில்லை
தற்போதைய செய்திகள்

மஇகாவுடன் நிச்சயத்தார்த்தம் இன்னும் நடைபெறவில்லை

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.13-

பாரிசான் நேஷனலின் முக்கிய உறுப்புக் கட்சியான ம.இகா பெரிக்காத்தான் நேஷனலில் இணையப் போவதாக ஆருடங்கள் வலுத்து வரும் வேளையில் மஇகாவுடன் இன்னும் நிச்சயத்தார்த்தம் நடைபெறவில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கோடி காட்டியுள்ளார்.

திருமணத்திற்கான பேச்சுவார்த்தை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலில் மஇகா இணைவது குறித்து அந்த கூட்டணியின் பிரதான கட்சியான பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மிக சூசமாக அறிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம். தடை ஏதும் இல்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துவான் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்