நெகிரி செம்பிலான் மாநில மஇகா தலைவர் டத்தோ எல். மாணிக்கம், இன்று கட்சியிலிருந்து விலகினார். ஜெராம் பாடாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான எல். மாணிக்கம் மஇகாவில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்த விலகல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும், மஇகாவில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கட்சியின் தலைமையிடம் விளக்கி விட்டதாக எல். மாணிக்கம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


