Aug 12, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம் ஜைனுதீனின் 200 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் ஜைனுதீனின் 200 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் பரிந்துரை

Share:

புத்ராஜெயா, மே.22-

முன்னாள் நிதி அமைச்சரும், துன் மகாதீர் முகமதுவின் பால்ய நண்பருமான காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுதீன் மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான 200 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பரிந்துரை செய்துள்ளது.

அந்த சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டது, அவை ஏன் அறிவிக்கப்படவில்லை என்பதற்கு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. அந்த சொத்துக்கள் துன் டாயிம், அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது.

கேள்விக்குரியாக இருக்கும் சொத்துக்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை என்பது உண்மையானால் எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

துன் டாயிம் மறைந்து விட்டாலும் அந்த சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்படுவதற்கானத் திக்கை நோக்கி எஸ்பிஆர்எம் நகர்ந்து கொண்டு இருப்பதாக அவர் விளக்கினார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

துன் டாயிம் ஜைனுதீனின் 200 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான ... | Thisaigal News