May 18, 2026
Thisaigal NewsYouTube
இன்னும் ஓரிரு மாதங்களில் ஊடகவியலாளர் மன்றக் கூட்டம் நடைபெறும்
தற்போதைய செய்திகள்

இன்னும் ஓரிரு மாதங்களில் ஊடகவியலாளர் மன்றக் கூட்டம் நடைபெறும்

Share:

பெர்மாத்தாங் பாவோ, ஜூலை.01-

மலேசிய ஊடகவியலாளர் மன்றம் அமைக்கப்பட்டது மூலம் அதன் பூர்வாங்கக் கூட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊடகவியலாளர் மன்றம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது மூலம் அதன் வாரிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலின் மூலம் அதன் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதுவரை அமைப்புக் குழுவினர் அந்த மன்றத்தின் கூட்டத்தை வழி நடத்தி, தேவையான ஏற்பாடுகளைச் செய்வர்.

எனினும் இந்த மன்றம் முழுமையாகச் செயல்படுவதற்கு சற்றுக் கால அவகாசம் தேவைப்படுவதாக டத்தோ ஃபாமி தெரிவித்தார். காரணம் அந்த மன்றம் வழிநடத்தப்படுவதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான நிர்வாகம் தேவைப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

இன்னும் ஓரிரு மாதங்களில் ஊடகவியலாளர் மன்றக் கூட்டம் நடைபெ... | Thisaigal News