சீனா, ஹங்சௌ வில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி ஆட்டதில் ஹாங் காங் வீராங்கனை சான் சின் யுக் கை எதிர்த்து சிவசங்கரி களம் இறங்கினார். தமது அபார ஆட்டத்தினால் அரங்கையே அதிர செய்த சிவசங்கரி 3 – 2 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங் காங் வீராங்கனையை வீழ்த்தி சாதனைப் படைத்துப் படைத்துள்ளார்.
இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் சிவசங்கரி தங்கத்தை வெற்றார். ஸ்குவாஷ் ஆட்டத்தில் சிவசங்கரி ஒரு தங்கத்தை வென்றது மூலம் மலேசியாவுக்கு இதுவரையில் 5 தங்கம் கிடைத்துள்ளது.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


