சீனா, ஹங்சௌ வில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதி ஆட்டதில் ஹாங் காங் வீராங்கனை சான் சின் யுக் கை எதிர்த்து சிவசங்கரி களம் இறங்கினார். தமது அபார ஆட்டத்தினால் அரங்கையே அதிர செய்த சிவசங்கரி 3 – 2 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங் காங் வீராங்கனையை வீழ்த்தி சாதனைப் படைத்துப் படைத்துள்ளார்.
இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் சிவசங்கரி தங்கத்தை வெற்றார். ஸ்குவாஷ் ஆட்டத்தில் சிவசங்கரி ஒரு தங்கத்தை வென்றது மூலம் மலேசியாவுக்கு இதுவரையில் 5 தங்கம் கிடைத்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


