Mar 11, 2026
Thisaigal NewsYouTube
2025 -இல் ஈப்போ சுகாதார நகரமாக மாறும்
தற்போதைய செய்திகள்

2025 -இல் ஈப்போ சுகாதார நகரமாக மாறும்

Share:

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஈப்போ மாநகரம், சுகாதார மாநகரமாக உறுமாற உள்ளதாக ஈப்போ நகரத்தின் டத்தோ பண்டார் டத்தோ ரூமைசி பஹாரின் தகவல் தெரிவித்துள்ளார். ஈப்போ வட்டாரத்தைச் சுற்றி 5 புதிய மருத்துவமனைகளும் இதர சுகாதார வசதிகளும் கட்டி முடிக்கும் நிலையில் இருப்பதாக கூறியதுடன் ஏறக்குறைய 1 பில்லியன் முதலீடுகள் இந்த சுகாதார செயல்முறை திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இந்த சுகாதர செயல்முறைதிட்டத்தின வழி 8000 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிட்டும் எனவும் ஈப்போ வட்டார மக்கள் அவர்களின் வாழ்வாதரத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் பெற்றுக் கொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என ஈப்போ மாநகர டத்தோ பண்டார் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு