May 28, 2026
Thisaigal NewsYouTube
11 வயது சிறுமி கடத்தல்: தனிநபர் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

11 வயது சிறுமி கடத்தல்: தனிநபர் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்

Share:

11 வயது சிறுமியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது தனிநபர் ஓட்டுநர் ஒருவர், இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

முகமது ரஃபிக்ஸாம் ஹஃபெக் என்ற அந்த வாகன ஓட்டுநர், கடந்த மே 19-ஆம் தேதி, ஜாலான் இல்மு பகுதியில் அச்சிறுமியை அவரது தந்தையிடமிருந்து கடத்தி, புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மாஜிஸ்திரேட் அத்திகா முகமது முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்