Jan 20, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் கைது
தற்போதைய செய்திகள்

முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் கைது

Share:

ஹோட்டல் ஒன்றில் மாது ஒருவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்டாலிங் ஜெயாவில் ஹோட்டல் ஒன்றில் கடந்த புதன்கிழமை மாலை 6.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாதுவிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் பக்ருடீன் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக அந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்த போதிலும் வாக்குமூலப் பதிவிற்கு பின்னர் அந்த முன்னாள் வீரர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று எசிபி முகமட் பக்ருடீன் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு