May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நாடா தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ: 85 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

Share:

செபராங் பிறை, ஜன. 18-


பினாங்கு, செபராங் பிறை, பிறை தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த நாடா தயாரிக்கும் தொழிற்சாலை, நேற்று மாலையில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் அழிந்தது. தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்த 85 தொழிலாளர்கள், எவ்வித காயமின்றி உயிர்தப்பினர்.

இச்சம்பவம் மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்ததாக அத்தொழிற்சாலையின் மனித வளப்பிரிவு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

தீ ஏற்பட்ட அடுத்த கணமே அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்து குறித்து மாலை 4.42 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை மையம் தெரிவித்தது.

தீயை அணைக்கும் பணியில் 7 நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டதாக அந்த மையம் கூறியது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்